திருப்பூர் மின் கோட்டத்தில் அதிக அளவு மின் நுகர்வோர் இருப் பதால் அவர்களுக்கு விரைந்து சேவை கிடைக்கவும், ஊழியர்கள் பணிச்சுமையைக் குறைக்கவும் இரு மின் கோட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளை மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது